Tag: தாக்குதல்

Browse our exclusive articles!

மீண்டும் எரிபொருள் வரிசை உருவாகும் என எச்சரிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான வரிசைகள் உருவாக்கப்படுவதாக...

கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றில் விசேட கூட்டம்

நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டம் நாளை (24ம் திகதி) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் சகோதரியிடம் CID விசாரணை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே ,துலங்கலி பிரேமதாச...

15ல் :12 ஐக்கிய மக்கள் சக்திக்கு வலுவான வெற்றி!

நேற்று (20) நடைபெற்ற தெஹி அட்டகண்டிய கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்ற 12 தொகுதிகளிலும் சமகி ஜன பலவேகய வெற்றி பெற்றுள்ளது. தெஹி அட்டகண்டிய கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 15 பிரிவுகளில் 12...

22வது திருத்தச் சட்டமூலதிற்கு எதிர்ப்பு

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற...

Popular

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

Subscribe

spot_imgspot_img