எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு சமகி ஜனபல பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தயாராகி வருகிறார்.
இது குறித்து கட்சிக்குள் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், எம்.பி.யும் தனது...
01.ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்,இத்தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது நாட்டின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. திவாலான நாட்டை அது மாற்றாது என்று உறுதிபடக் கூறுகிறார்....
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியா ரணில் விக்ரமசிங்க தெரிவானதன் பின்னர் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட...
உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று ஆரம்பமானது.
இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ. சுமந்திரன், வி. இராதாகிருஷ்ணன், மலேசிய தொழில் முனைவோர் மற்றும்...
2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில்...