உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

Date:

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...