Saturday, July 27, 2024

Latest Posts

உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.