தம்மிக்க பெரேரா பதவி விலகியதை அடுத்து, Vallibel One குழுவின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 16 ஜூன் 2022 முதல் அமலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
Vallibel...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சில வைத்தியர்கள் அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதோ அல்லது வைத்தியசாலைகளுக்குச் செல்வதோ கடினமாக்கியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையினால் சில வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்தாலும் அனைத்து...
கணிதம் தெரியாதவர்கள் நாட்டை ஆள்வதன் விளைவே இன்று நாடு அழிவை நோக்கி சென்றுள்ளதாக பாரிய அரிசி உற்பத்தியாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இரசாயன உரப்...
எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்துச் சிக்கல்கள் அற்ற, நாட்டிலுள்ள அனைத்து கிராமியப்...
இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து மனிதாபிமான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக உணவுத் திட்டம் (WFP) தீர்மானித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அவதானிப்புகளின்படி நாட்டில் 22% க்கும் அதிகமான மக்கள் குறைந்த சத்துள்ள உணவைக்...