மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
நாட்டின்...
இன்று முதல் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தனது தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அறிவிக்கப்பட்டதாக அவர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.
அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத்...
பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினருடன் கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கினார் என அக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தற்போதைய தலைவரான...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு...