பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் விரைவில் இராஜினாமா..

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைவாக இது மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறிப்பாக 21வது திருத்தத்திற்கு தடையாக உள்ள பசில் ராஜபக்ச மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் வகையில், இந்த இராஜினாமா அரசியல் ரீதியில் மிகவும் முன்னேறிய, கூர்மையான மற்றும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...