வெள்ளிக்கிழமை (8) மற்றும் சனிக்கிழமை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால்...
தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்த கிரிஷாலி முத்துக்குமாரை உடனடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அருண குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டுள்ளதாகவும் புதிய...
கடன் வசதியின் கீழ் மேலும் எரிபொருளை வழங்க இந்தியா மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு அந்தத் தொகையை செலுத்தினால் மட்டுமே இந்தியா இந்த நாட்டிற்கு எரிபொருளை வழங்கும் என்று சர்வதேச ப்ளூம்பெர்க் இணையதளம்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று 500க்கும் குறைவான போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு...
நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப்...