சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையக நிர்வாக பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய...
மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம்...
2023 புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்...
1. கடந்த வருடத்தின் இருண்ட காலங்கள், பாரிய இன்னல்கள், அத்துடன் நிச்சயமற்ற நிலைகள் மற்றும் நம்பிக்கையின்மை போன்றவற்றிற்கு பின்னர் நாடு 2023 புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. இலங்கையில் ஏறக்குறைய...
1. எதிர்வரும் தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்திமிக்க இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மக்கள் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு...