நாட்டின் ன் பிள்ளைகளின் கல்விக்காக தம்மிக்க பெரேராவின் நோக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் DP கல்வித் திட்டத்தின் கீழ் சமீபத்தில் DP Coding School நிகழ்ச்சித்திட்டத்தின் திறப்பு விழா டிசம்பர் 16 ஆம் திகதி...
“பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரபல வர்த்தகர் ஒருவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்?” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்கிறார்.
எதிர்க்கட்சித்...
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக...
மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால...