வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிப் பேச்சுவார்த்தைத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்காகவே இந்தப் பதிவு. பல தசாப்தங்களாக...
கடந்த பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி மற்றும் ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
தொற்றுநோய் தொடங்குவதற்கு...
1. "தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தாமல் 2050ஐ எதிர்கொள்ளக்கூடிய வலுவான புதிய பொருளாதார அமைப்பை" அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. கொழும்பு...
இந்தோனேசிய நாடாளுமன்றம் திருமணத்திற்கு புறம்பான பாலுறவுக்கு தடை விதித்தது. மூன்று ஆண்டுகளுக்கு சட்டம் அமலில் இருக்கும்.
இது இந்தோனேசியர்களுக்கும் நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, பாலிக்கு வருகை தரும்...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய...