போராட்டத்தில் பங்களித்த இலட்சக்கணக்கான மக்கள் சமூக அமைப்பில் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அதனை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
"அடக்குமுறை என்ற வார்த்தையைப்...
கோத்தபாய இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றால் ஆட்சேபனை இல்லை என
அந்த மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் ஊடகங்களுக்கு முன்...
வங்கி கடன் அனுமதியின் காரணமாக நேற்று சுப்பர் டீசல் சரக்குகளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுப்பர் டீசல் சரக்குகளை வெளியேற்றும் பணி இன்று...
ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை (29) விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தானும் மனுஷ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தவறுதலாக இம்மாதம் 24ஆம்...