உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்துள்ளனர்.
டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை...
நாட்டில் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை நாங்கள் செலவிடுகிறோம். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான...
இடம்பெற்ற எரிபொருள் கடத்தலில் அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
“சமீபத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது மட்டுமே எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது....
அரிசியின் விலையும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது
அனைத்து அரிசி வகைகளின் விலையையும் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என...
நாளாந்த மின்வெட்டு இன்று (16) முதல் 03 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதல் கட்டத்தில் ஏற்பட்ட பழுதினால் நிலைமை மேலும் அதிகரித்துள்ளது.
பழுது பணிக்கு...