தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில்...
வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி (ஜூலை 25, 2022) அமைச்சில் நடைபெற்ற முறையான விழாவில் தனது பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று...
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான...
மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த...
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் .
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள்...