அரிசியின் விலையும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது
அனைத்து அரிசி வகைகளின் விலையையும் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என...
நாளாந்த மின்வெட்டு இன்று (16) முதல் 03 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதல் கட்டத்தில் ஏற்பட்ட பழுதினால் நிலைமை மேலும் அதிகரித்துள்ளது.
பழுது பணிக்கு...
சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சர்வகட்சி ஆட்சி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் அமையும் பட்சத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தாய்லாந்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் அன்றைய தினம் அவர் இலங்கை...
சர்ச்சைக்குரிய சீன விண்வெளி கண்காணிப்பு கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று...