இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனில் GLASTONBURY திருவிழா மீண்டும் தொடங்குகிறதுபிரிட்டனின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியான Glastonbury, இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஒன்று திரட்டுகிறது.
தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட...
ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான சர்ச்சையை தீர்க்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடந்த 5ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி புடின் மைத்திரிபால சிறிசேனவிற்கு...
நான் என் மார்பகங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு அம்மா அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தேன், நான் அவர்களை வளர்த்தேன், அவர்களுக்கு ஊட்டம் கொடுத்தான் ,என் முழு உடலையும் அவர்களுக்காக...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கோப் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் (CEB) முன்னாள்...
சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் இன்று சட்டம், அநீதி என்பன...