கொழும்பு காசில் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நீரிழிவு நோயினால் கண்டறியப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கரையக்கூடிய இன்சுலின் வழங்கப்படாமையால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நன்கொடையாளர்களிடமும் இன்சுலின் விநியோகம் செய்யுமாறு பணிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்து வைத்தியசாலையின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று (08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நாளை (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாம்...
மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
நாட்டின்...
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ...