ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். 9வது பாராளுமன்றத்தின் 3வது கூட்டத்தொடர் முடிவடைகிறது. 4வது அமர்வு பிப்ரவரி 8ம் திகதி தொடங்குகிறது. 75 ஆவது சுதந்திர தினத்தின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2023 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு நடைமுறை நடவடிக்கை என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே 2023...
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கைத் தலைமைத்துவம் காட்டிய அரசியல் முனைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை இராஜினாமா செய்து ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்யும் திட்டம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன்...