ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2023 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு நடைமுறை நடவடிக்கை என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே 2023 பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்றம் கூடும், அங்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க கொள்கை அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.