கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையானது அரச நிறுவனங்களின் நடைமுறையில் இருந்து விலகி தலைவர் மற்றும் உபதலைவரின் தங்களின் தேவைக்கேற்ப கையாடல் செய்து நிறுவனத்தை குழப்பமாக மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதும் கூட...
சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்க அரசியலமைப்பு சபை தீர்மானிக்கிறது.இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கைத் தலைமைத்துவம் காட்டிய அரசியல் முனைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும்...
வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியுமே முழுப்பொறுப்புடையது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டின் நிதிக்...