நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையுடன் 3 இலட்சம் ரூபா...
தபால் மூல வாக்களிப்புகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த ஜனவரி 05 ஆம்...
நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!
நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.
இன்றைய தினம்...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான பணவீக்கம், 2022 நவம்பரில் 65.0% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 59.2% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
விளையாட்டுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட திட்டத்தில் இருந்து விலகி ஜனவரி 14 FFSL தேர்தல்களில் தலையிட்டதால் மூன்றாம் தரப்பு தலையீடு காரணமாக FIFA இலங்கையை தடை செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள 211 உறுப்பு நாடுகளுக்கும்...