உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை...
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு இன்று (ஜன. 4-23) மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சர்வதேச நிகழ்வுகளுக்கான இடமாக...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மொட்டு என்ற கொடியின் கீழ் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா...
நேற்று (03) நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரியை 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிகரெட் மீதான வரியையும் 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை...
"அரசு ஆரம்பித்துள் தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேறவேண்டும் என இந்தப் புத்தாண்டில் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"பிறக்கின்ற புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கரமான...