சிகரெட், மதுபானம் மீதான வரி 20% அதிகரிப்பு

Date:

நேற்று (03) நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரியை 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிகரெட் மீதான வரியையும் 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

85 ரூபாவாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாவாகும்.

70 ரூபாயாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 80 ரூபாயாக உயரும்.

மேலும் 60 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை 70 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

இதேவேளை, 15 ரூபாவாக இருந்த 60 மில்லிமீற்றருக்கு மிகாத சிகரெட்டின் விலை 24 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...