இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரரின் (ஐஎஸ்) உறுப்பினரை, அக்டோபர் 23 ஆம் திகதி தமிழகாதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்...
ஜப்பான், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி கோ ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டாக திரவ இயற்கை எரிவாயு முனையத்தை வழங்குவதற்கான முன்மொழிவை வழங்குவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத்...
Swarnamahal Financial Services PLC நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிதி வர்த்தக உரிமத்தை இன்று (28 டிசம்பர்) முதல் ரத்து செய்ய இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாணய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2011...
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது.
வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில்,...