1. ஜனாதிபதி நிதியத்தின் கீழ் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி டிசம்பர் 30, 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2. ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க 'தனிப்பட்ட' காரணங்களை காட்டி...
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்...
260 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய பொலிஸ் பொறுப்பாளர்களை நியமித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தற்போது பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம்...
வளர்ப்பு நாயொன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு...
தமிழ் கட்சிகளுடன் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 13ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி விரைவில் தேசிய இனப்பிரச்சினை...