தமிழ் கட்சி மீண்டும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி!

Date:

தமிழ் கட்சிகளுடன் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 13ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி விரைவில் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்வில் கலந்துரையாடல் நடத்தியிருந்ததுடன் கடந்த வாரம் தமிழ் கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் அவர் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தஉள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...