பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் மாணவர் அந்தஸ்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர்...
தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராக உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தற்போது நிறைவடைந்து வருவதாக அவர்...
1. SLPP மற்றும் UNP இணைந்து கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
2. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் "தேசிய பிரச்சினை மற்றும்...
கடந்த போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், நாட்டின் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் கட்சியின் தேசிய அமைப்பாளர்...
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த வாரம் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டாலும், அது ஜனவரி மாதம்...