IMF கடனை பெற்றுக்கொண்ட பின்னரே அமைச்சரவை மாற்றம்!

Date:

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்த வாரம் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டாலும், அது ஜனவரி மாதம் வரை தாமதமாகும் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 22 அமைச்சரவை அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...