அன்றைய காலத்தைப் போலவே இன்றும் பிக்குகள் விமர்சிக்கப்படுவதாகவும், சமூகத்தில் அவமானமாக இருப்பதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமவின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.
ஆனால் அவர்களின் அவதூறு பிரச்சாரங்களுக்கு பயந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
N.S
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மாலை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவு- செலவுத் திட்டத்தை எதிர்;த்து வாக்களித்தது.என்றாலும் கூட்டணியின் கண்டி மாவட்ட...
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக 43 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இரண்டுபேர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தனர்.
ஐக்கிய...
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஏன் மக்களை...