வழிபாட்டுத் தலங்களின் "புனிதத்தையும் தூய்மையையும்" பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தீர்ப்பில், நீதிபதிகள் ஆர்...
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் தேவை என USAID நிர்வாகி சமந்தா பவர் கூறுகிறார். "நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதற்காக" வெளியுறவு அமைச்சர்...
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே...
சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இலங்கை...
பிரதமர் மாளிகை முன்பாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல்...