1. "அதிகாரப் பகிர்வு" மூலம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்படக்கூடிய செயற்பாடுகளுடன் ஆக்கபூர்வமாக ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.
2. வரவு செலவுத் திட்டம் 23க்கு எதிராக டிசம்பர்...
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் கடன் பிரச்சினையில் முற்போக்கான இருதரப்பு...
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டஉள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் https://www.doenets.lk/ பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.
N.S
ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய செய்திச் சேவைக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்ய கச்சா எண்ணெயை...
தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது விமான விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...