இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவின் தனுஸ்கோடி கடற்பரப்பை நேற்று சென்றடைந்துள்ளனர்.
இதன் மூலம், சிறப்பு முகாமில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.
N.S
01. ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா, இலங்கை உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடியின் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கிறது. நோமுராவின் மதிப்பீட்டின்படி இலங்கையின் மதிப்பெண் 138, அதே சமயம் 100க்கு மேல் பெற்ற...
விரட்டியடிக்கப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என அதன் முன்னாள் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் உரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில்...
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்', சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் சூர்யா 42 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்தது.
இதனைத்...