புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான...
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், முதல் செயல்பாடாக சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு இடம்பெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குத்...
புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான ரணில்...
மலையகத்தின் தமிழ் நாடகக்குழுவை அச்சுறுத்திய இரகசிய பொலிஸ்குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் மேற்கொண்ட விசாரணையால் மலையக தமிழர்களின் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் குழுவினர் அச்சமடைந்துள்ளனர்.
மக்களுடைய பொழுதுபோக்கிற்காக...
சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும்...