1. உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வெளி இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன....
கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மினுவாங்கொட, பொல்வத்தையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான...
விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளவர் தமன்னா.
தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி...
01. நவம்பர் 15 அன்று ரூ.130 பில்லியன் "ரி-பில்லை" மத்திய வங்கி ஏற்றுக்கொண்டது. ஆளுனர் கலாநிதி வீரசிங்கவின் கீழ் "பணம் அச்சிடுதல்" 840 பில்லியனை எட்டியுள்ளது. வீரசிங்கவின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக "பணம்...
ஒரு நாடாக இலங்கைக்குள் சகல மக் களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய, கந்தையா பிளான் ஆவணம் நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
பல திட்டங்கள்கொண்ட இந்த ஆவணத்தை c...