அத்தியாவசிய சேவைகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து, சுகாதாரம், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
இந்த முடிவுக்கு ஏற்கனவே நாட்டின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தாம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து மாதாந்தம் 50 மில்லியன் ரூபாவை அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக ஒதுக்கியதாக கூறுகிறார்.
“ஒரு விஷயம்...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்களை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வு...
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று (27) இரவு கட்டார் நோக்கிச் சென்றுள்ளனர்.
கத்தார் அமீரின் அழைப்பின் பேரில் எரிபொருள் கொள்முதல் மற்றும்...
இன்று (27) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று முதல்...