Tag: Lanka News Web

Browse our exclusive articles!

மொட்டு எம்பிக்களின் வீடுகளை பாதுகாக்கத் தவறிய பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை சந்தித்துள்ளார். அப்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நேற்று (14)...

புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – சுமந்திரன்

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு - சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும். எனினும் நாட்டில் தற்போது...

குழந்தைகள் மற்றும் விவசாயிகளுக்காக நியூசிலாந்து 500,000 டொலரை நன்கொடையாக வழங்குகிறது

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆபத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் விவசாயிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நியூசிலாந்து $500,000 நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவுத் திட்டம்...

பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது

பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளும் காலம் வந்துள்ளதாக பொலிஸ் சேவையில் எங்கும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனென்றால், இப்போதெல்லாம் காவல்துறைக்கு எந்த அரசியல்வாதியிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை. நாட்டில் தற்போது உறுதியான அரசாங்கம் இல்லாததாலும், கடந்த...

Popular

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

Subscribe

spot_imgspot_img