இன்று (08) காலை எந்தேரமுல்ல புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
54 வயதுடைய தந்தையும் அவரது 22 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
எதேரமுல்லையிலிருந்து வத்தளை...
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த செவ்வாய்கிழமை நடந்தது.
சம்பிக்க ரணவக்க சஜித்தின் ஐக்கிய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை திலித் ஜயவீரவின் வீட்டிற்கு ஜனாதிபதி திடீரென வந்துள்ளார். இந்த...
வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை சவூதி அரசாங்கம் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி...
2015-2020 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக பதவி வகித்த போதிலும் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அது தொடர்பில் கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...