ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய...
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியே தீருவேன் என்று அமெரிக்காவிடமும் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் ஜனாதிபதி...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை வௌியிட்டார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு "நம்பகமான உத்தரவாதங்களை" சீனா வழங்கும்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து இந்தக்...
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் சட்ட மீறல்களுக்கு எதிரான முறைப்பாடுகளை பெறுவதற்காக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது.
வாக்காளர்களுக்கு இலஞ்சம்...