Tag: POLITICS

Browse our exclusive articles!

கரு ஜயசூரியவுக்கு கௌரவ ‘ஸ்ரீலங்காபிமன்ய’ பட்டம் வழங்கப்பட்டது

நாட்டின் மிக உயரிய வாழ்நாள் விருதாகக் கருதப்படும் ‘ஸ்ரீலங்காபிமன்யா’ விருது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டது. இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில்...

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஹினா ரப்பானி கர் இன்று (பிப்ரவரி 03) இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ்...

23, 24ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு

23, 24ஆம் திகதிகளில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 9ஆம் தினத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. N.S

75வது சுதந்திர விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி அறிவிப்பு

நாளை (பிப்ரவரி 04) நடைபெறவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். அதற்கமைவாக, இலங்கையில் ஒரு நெருக்கடியான நேரத்தில் பணத்தை விரயம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை...

யானை – மொட்டு கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டும்!

"2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க யானை - மொட்டு கூட்டுச் சதி நடந்தது போல், தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களைப் படுபாதாளத்தில் போட யானை - மொட்டு கூட்டுச்...

Popular

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

Subscribe

spot_imgspot_img