உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள்...
1. அமெரிக்க ஆய்வாளர்கள் இலங்கை டிசம்பர் காலக்கெடுவை இழக்க நேரிடும் என்றும், 8 தவணைகளில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாகப் பெறுவதற்கு மார்ச்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த...
எரிபொருள் விலையில் மாதாந்த திருத்தம் செய்வதற்கான யோசனை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (19) பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
முன்னதாக,...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மிகுந்த வரவேற்பை அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
N.S