1. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பி. வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேன, ஜீவன் தொண்டமான் (இ.தொ.கா.), டி. திசாநாயக்க (ஸ்ரீ.ல.சு.க.), மற்றும் வஜிர அபேவர்தன (ஐ.தே.க.) ஆகியோர் விரைவில் அமைச்சரவை...
புஸ்ஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச எல்லைகளை தீர்மானிக்க தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
1. 99,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டிய நிலுவையில் 44 நாட்களாக இறக்கப்படாமல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே இருப்பதாக துறைமுக...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் IDH மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வைத்தியசாலையில்...