கோடீஸ்வர தொழிலதிபர் கமல் ஹாசன், திலினி ப்ரியமாலி என்ற பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டு தன்னை தொலைபேசியில் அழைத்ததாக குறிப்பிடுகிறார்.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக திலினி பிரியமாலி தன்னிடம் பணம்...
பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வர்த்தக பெண் திலினி பிரியமாலி இன்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அது அவரிடம் இருந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுத்த சம்பவம் தொடர்பானது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஒரு வழக்கில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில்...
நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழுமத்தின் தலைவர் திலினியின் ஊடக நிபுணர்களாக பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களான சுரங்கி கொடித்துவக்கு மற்றும் தனஞ்சய செனவிரத்ன ஆகியோர் இன்று...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் சமாதான உடன்படிக்கையின் வடிவமைப்பாளருமான எரிக் சொல்ஹெய்மை சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமித்தார். மற்றொரு ஆலோசகராக மாலத்தீவு முன்னாள் அதிபர் மொஹமட் நஷீதையும் நியமித்துள்ளார்.
2....