பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆபிரிக்காவின் ருவாண்டாவில் நடந்த பாரியதொரு பழங்குடிப் போர் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் பலியாகினாலும், இன்று ருவாண்டா ஆபிரிக்காவின் புதிய சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது.
ஏனென்றால், முறையான...
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கு கட்சியில் மற்றுமொரு...
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள்...
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
இதன்படி,...
01. ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் மாறாத நிலையான தேசியக் கொள்கை நாட்டுக்கு தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவிலுள்ள பயண மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் ஜனாதிபதி ஜோதி மயால், இலங்கை...