வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனங்களை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அகில இலங்கை தாதியர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக செவி சாய்க்க வேண்டுமென தாதியர்கள்...
இன்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை விசேட நிகழ்வாகும்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கும்...
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட 2 பல்கலைக்கழக மாணவர்கள்...
1. மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளரும் இந்திய ராஜ்யசபா உறுப்பினருமான வையாபுரி கோபால்சாமி (வைகோ) இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை உடனான தனது உறவை கவனமாக அணுகுமாறு இந்திய...
சுகாதார துறை தொழிற்சங்கங்கள் பெப்ரவரி 01 முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்தத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
மருத்துவர்களுக்கு மட்டும்...