வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே,...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், மே 09ஆம் திகதி ...
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவிக்கு அடுத்தபடியாக முப்படைகளின் பிரதானி பதவியை அடையும் நிலைக்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளமை பெருமிதம் தருகிறது.
அவர் ஜூலை...
01. ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா, இலங்கை உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடியின் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கிறது. நோமுராவின் மதிப்பீட்டின்படி இலங்கையின் மதிப்பெண் 138, அதே சமயம் 100க்கு மேல் பெற்ற...
நாட்டில் ஸ்திரத்தன்மை திரும்பும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் ஜனநாயகமற்ற முயற்சிகளை நசுக்க சபதம் கொண்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இராணுவத்தை நிலைநிறுத்தவும், அவசரகால அதிகாரங்களைப்...