ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை இன்று அறிவித்த பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின்...
1. அமெரிக்க ஆய்வாளர்கள் இலங்கை டிசம்பர் காலக்கெடுவை இழக்க நேரிடும் என்றும், 8 தவணைகளில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாகப் பெறுவதற்கு மார்ச்...
1. "உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினால் சர்வதேச சட்டத்தை மீறியதற்கு ரஷ்யா பொறுப்புக்கூற வேண்டும்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 94, எதிராக 14 வாக்குகள் கிடைத்ததுடன் 73 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐ.நா பொதுச் சபையின்...
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அஜ்லான் குழுமத்தின் துணைத் தலைவரும், சவூதி அரேபியாவிலுள்ள சவூதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், வெளிநாட்டு அலுவல்கள்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (14) காலை விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள...