களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ. ஜி. யு.நிஷாந்த ஆலையின் தாங்கி அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு...
தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் மீது வரியை சுமத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) கொழும்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு...
சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில் விமலிடம் இருந்து முதற்கட்ட எதிர்ப்பு
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை மீளாய்வு செய்து அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், நிதி அமைச்சின்...
பிரஹாகரன் உட்பட 43 விடுதலைப் புலிகளின் தலைவர்களை எரித்திரியாவுக்கு மீட்க அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும், அந்த திட்டத்தை பசில் ராஜபக்ச முறியடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்பாட்டாளரும் ஸ்ரீலங்கா பத்திரிகைச் சபையின் தலைவருமான மகிந்த...