யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில்...
காலி – ஹினிதும, ஹினிடும்பத்துவ கூட்டுறவு சங்கம் அலுவலகத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதன் 99 உறுப்பினர் பதவிகளில், ஐக்கிய மக்கள் சக்தி 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன்,...
1. ஏர் பிரான்ஸ் மற்றும் ராயல் டச்சு ஏர்லைன்ஸ் நவம்பர் 4 முதல் இலங்கைக்கு 4 விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளன. முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக விமானங்களை நிறுத்திய பின்னர்...
அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷவே இன்னமும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி திரந்த வலலியெத்த தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
இணைய சேனலுடனான...
22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
அதன்படி,...