வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்...
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக LNWக்கு தகவல் வெளியாகியுள்ளது.
இளம் அமைச்சருடன் திருமண பந்தத்தில் இணையும் அதிஷ்டசாலி ஷெஹாரா டி சில்வா ஆவார்.. அவர் இந்நாட்டின்...
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் நெத்திகுமாரி வீட்டில் தங்க மோதிரம் நகை திருடியதாக கூறப்படும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த பெண் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...
சுமார் ஒன்றரை மாதங்களாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரிடமிருந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி முதலாம் திகதி முதல்...
தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப்...