20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று (23) சமர்ப்பிக்காவிட்டால் இன்றிரவு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சுற்றுலா மற்றும் காணி...
சர்வகட்சி அரசியலில் மேலும் 8 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள், கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில்...
சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் இன்று (23) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 407,129 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்களுடன் 517,496 தகுதியான பரீட்சார்த்திகள்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) தலைவர் பதவியில் இருந்து சுமித் விஜேசிங்க இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
அதன்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23)...