இந்த நாட்களில் வறண்ட வானிலை காரணமாக, நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது தண்ணீரின் சுவை, வாசனை அல்லது நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், நீர்வள திணைக்கள அலுவலகத்திலிருந்து தண்ணீர் மாதிரியை சரிபார்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
அதன்...
1. ஏற்றுமதியாளர்கள் அந்நிய செலாவணியில் 53.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கப்பூர் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கார்பன் கடன்கள் தொடர்பான கூட்டு முயற்சியை மையமாகக் கொண்டு இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கிய ஒத்துழைப்பு,...
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்...
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54...